அடுத்தடுத்து விழும் இலை | |
சுமையானது | |
மழை நீர் ...! | |
முகம் கழுவாமல் | |
அகம் மலர்கிறது | |
நீர் நிலைகளில் நிலா ...! | |
பூக்கும் முன் | |
வாசம் வீசி செல்லும் | |
மொட்டுகள் ...! | |
சுருங்கிய முகம் | |
விரிந்து கிடக்கிறது | |
முதுமையின் காதல் ! | |
சொத்து குவிப்பு வழக்கு | |
சட்டப்படி குவிகிறது | |
சொத்துக்கள் ...! | |
கவிச்சூரியன் மின்னிதழ் - ஜூலை 2016.
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
ஊஞ்சலில் அமர்ந்த படியே ஆராரோ ஆரிரரோ பாடும் முதிர் கன்னி !
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
அருமை...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteமிக்க நன்றிகள் அண்ணா ,
ReplyDeleteஇதோ வருகிறேன் அண்ணா ...........
வணக்கம் அண்ணா
ReplyDeleteஎன்னை ஊற்று திரட்டியில் இணைக்க சொல்லி எனது வலைத்தளம் பற்றி ஏற்கனவே மின்னஞ்சல் செய்துவிட்டேன் இதுவரையில் இணைக்கப்படவில்லை ஏன் என்று புரியவில்லை முடிந்தால் நீங்கள் உதவுங்கள்