புது சொந்தமாக வந்த |
காதலியை கௌரவப்படுத்த |
மணமுடித்தேன் |
பழைய சொந்தங்கள் எல்லாம் |
புதுசாக பார்த்தது |
அப்போது புரியவில்லை |
இந்த ஆணவக் கொலைக்கு |
பகுத்தறிவை விட |
பரம்பரை சாதி வெறியென்று |
சவலப்பட்டேன் |
அவளோடு சேர்ந்து சாக |
தடுத்து நி றுத்தியது |
எனக்குள்ளும் |
அடி நெஞ்சில் ஒளிந்துகிடந்த |
சாதி வெறி. |
சாதி வெறி...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
அருமையான பதிவு
ReplyDeleteகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html