மை இருட்டு |
திருஷ்ட்டி பொட்டாய் |
அவன் முகம் |
பயத்தை தூக்கி எறிந்துவிட்டு |
வெக்கத்தை உடுத்திக்கொண்டாள் |
நிலா பொட்டனது |
வெள்ளி கொலுசின் வெளிச்சத்தில் |
வெண்ணிற ஆடை |
தகதகவென ஜொலிக்க |
தன்னிலை மறந்த பெண்மை |
தலைவனை எண்ணி தவம் கிடக்க |
தனியொரு காகம் கரைவதை கேட்டு |
கண்விழித்தவள் |
அள்ளி முடிந்த கொண்டையுடன் |
ஆதவனே ... |
அடுத்தொரு விடியலை தராயோ |
என் தலைவனுடன் கை கோர்க்க ! |
ஒத்தையிலே நிற்கிறியே !
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
விரிசல் பட்ட நிலத்தில் ஊா்ந்து வருகிறது எறும்பு படை மங்கள வாத்தியம் முழங்க உடன் கட்டை ஏறுகிறது ...
-
விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே படைத்தவன் துணையில் எனை வளர்க்க பத்துப்பா...
சிறந்த பகிர்வு
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete