கருப்பு வெள்ளை |
புத்தகத்தில் |
மெழுகுவர்த்தி வெளிச்சம் |
எண்ணம் மாறி |
வண்ணம் களையாத |
அதே நிறக் கண்கள் |
மௌனங்கள் மட்டும் |
கடந்த காலத்தை நோக்கி |
பயணிக்கிறது |
அங்கும் |
வானவில்லுக்கு பதிலாக |
வறுமைதான் தெரிந்தது |
திரும்பி வந்தேன் |
திருப்பு முனையில் முடிந்தது |
இளமையில் கல் ! (http://www.vallamai.com/?p=68312) |
இளமையில் கல் !
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...