
| @1 மது மயக்கத்தில் | |
| கிடந்தேன் | |
| தட்டி எழுப்பி | |
| நரகத்திற்கு போகக் கடவாய் | |
| என்று சபித்துவிட்டார் | |
| எமதர்மன் ! | |
| 
@2
  மாது மயக்கத்தில்  | |
| விழுந்த என்னை | |
| எந்திரிக்க விடாமல் | |
| விரட்டுகிறது | |
| எயிட்ஸ் ! | |
| @3 செல்வ மயக்கத்தில் | |
| திரிந்த என்னை | |
| தேடிப் பிடித்து | |
| பிச்சையெடுக்க வைத்தது | |
| விதி ! | |
| - ஹிஷாலி ,சென்னை ! 
 | 
 
 
 
மிக்க நன்றிகள் அண்ணா
ReplyDelete