நொங்கு வண்டி பூட்டிக்கிட்டு |
சந்து பொந்து தாண்டி வந்தோம் |
பத்து மரக் காற்றிலும் |
பட்ட துன்பம் தான் மறந்தோம் |
எட்டு திசை போனபின்பும் |
விட்டு மனம் போகலையே |
ஒட்டு மொத்த சிறுவர்களுக்கும் |
உஷ்ணம் தனிக்கும் நொங்கு வண்டி |
– ஹிஷாலி |
நொங்கு வண்டி ...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDelete