பார்வையால் |
| ததும்பியது நிறைகுடம் |
| இடையழகு ...! |
அடித்த வெள்ளத்தில் |
| மூழ்கியது |
| மதுக்கடை போராட்டம் ...! |
இரண்டு
பொண்டாட்டிக்காரன்
|
| எழுதினான் |
| ஸ்ரீராமஜெயம் ...! |
| பணத்தில் தெரியாத ஜாதி |
| தெரிந்தது |
| பத்திரிகையில் ...!
|
சென்ரியு.
Labels:
சென்ரியு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
பொழுது விடியும் முன்னெழுக புழுதிப் பறக்க ஓடிடுக குளிர்ந்த நீரில் குளித்திடுக குல தெய்வத்தை...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
வணக்கம்
ReplyDeleteஇரசித்தேன்
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பல
Deleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
மேலும் இந்த ஆண்டு நல்கவிகள் படைத்து மென்மேலும் சிறக்க எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள்
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteஇனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!
வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பல
Deleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
மேலும் இந்த ஆண்டு நல்கவிகள் படைத்து மென்மேலும் சிறக்க எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள்
கவிதை அருமை....
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பல
Deleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
மேலும் இந்த ஆண்டு நல்கவிகள் படைத்து மென்மேலும் சிறக்க எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள்