![]() பனித்துளியாக மாறினேன் |
| என்னவள் |
| இதழ் விரிகையில் ...! |
| மின்னஞ்சல் தாக்கி |
| உயிரிழக்கவில்லை |
| கூகுள் ...! |
| வான் விழியில் |
| வர்ண ஜாலங்கள் |
| வாங்க மறுக்கும் குடை ...! |
| குளிரில் தவிக்கும் நதிக்கு |
| வெளிச்சம் கொடுக்கிறது |
| நிலவின் அரவணைப்பு …! |
| அழிவென்று தெரிந்தும் |
| ஆசை கொள்கிறது |
| அகிலம் ...! |
| ஆடும் கிளைகளை பார்த்து |
| ஓடுகிறது |
| சூரியன் ...! |
| தட்சணைச் சோற்றை தின்று |
| கொழுத்து திரிகிறது |
| கோயில் எறும்பு ...! |
| கிள்ளி எறிந்த கீரையில் |
| நிரம்பிக்கிடக்கிறது |
| அல்ல முடியாத நீர் சத்து ...! |
| கடவுளின் பெயரைச் சொல்லி |
| சாமிக்கு தாலி கட்டினார் |
| ஆசாமி ...! |
| மும்மதப் பிராத்தனை |
| சம்மதம் தந்தாள் |
| முதிர் கன்னி ...! |
| குறுகிய இரவு |
| நீண்டுகொண்டே போகிறது |
| காதலியின் ஏக்கம் ...! |
| சித்தர் மலை |
| தவமிருக்கும் |
| கஞ்சாசெடிகள் …! |
| அக்கினிப் பரிச்சை |
| வலம் வருகிறது |
| காற்று ...! |
விரல் நுனி
|
திரும்பிப் பார்த்தேன்
|
இனித்தது வாழ்க்கை ..!
|
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் !
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
இமையம் இயற்கை அதிசயம் பிரமிடு செயற்கை அதிசயம் ஆனால் இதற்கு ஈடாகுமோ என்னவள் வெக்கத்தின் அதிசயம் காதல் என்று ...!

அனைத்தும் அருமை...
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅருமையாக உள்ளது இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
Delete