முகத்தை அலங்கரிக்கும் |
தாடியை
பார்த்து
|
என்றோ
|
அகத்தை
அழித்துச் சென்ற
|
சின்னமோ
என்று
|
விலகிச்
சென்றேன்
|
விளக்கிச்
சொன்னாய்
|
நான்
தேவ தாஸ் அல்ல
|
இந்த
தேவதையை சூடப்போகும்
|
காதல்
தாஸ் என்று ...!
|
காதல் தாஸ் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
டக் டக் யாரது ..? அக்கா நான் தான் கனகா வந்திருக்கேன் ' ஓ ' கனகா அக்காவா வாங்க வாங்க உக்காருங்கள் அக்கா இருக்கட...
அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDelete