![]() |
மழை |
பிரிவுக்காக இல்லை |
பரிவுக்காக பொழிவது போல் |
காதலும்
|
சாதிக்காக
இல்லை
|
சாதிப்பதற்காகவே பிறந்தது ...! |
சாதிப்பதற்காகவே ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
வாழ்த்துக்கள்! கவிதை அருமை! உங்களுடைய பார்வை நேரம் கவிதை இந்த வார பாக்யாவில் வெளிவந்துள்ளது! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமை.
ReplyDelete