சிந்தனை சிதறியதால் |
கவிதை பிறந்தது |
சிற்பம் செதுக்கியதால் |
கலை சிறந்தது |
எதைச்
சிதறினேனோ
|
எதைச் செதுக்கினேனோ |
கவிதையுற்ற கலையாக |
பிறந்து சிறக்கிறாள் |
என்றென்றும் ...! |
என்றென்றும் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
வணக்கம்
ReplyDeleteகற்பனை நன்று....இரசிக்கவைக்கும்வரிகள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிதை நன்று.
ReplyDelete