![]() சிந்தனை சிதறியதால் |
கவிதை பிறந்தது |
சிற்பம் செதுக்கியதால் |
கலை சிறந்தது |
எதைச்
சிதறினேனோ
|
எதைச் செதுக்கினேனோ |
கவிதையுற்ற கலையாக |
பிறந்து சிறக்கிறாள் |
என்றென்றும் ...! |
என்றென்றும் ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
வணக்கம்
ReplyDeleteகற்பனை நன்று....இரசிக்கவைக்கும்வரிகள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிதை நன்று.
ReplyDelete