என்றென்றும் ...!



சிந்தனை சிதறியதால் 
கவிதை பிறந்தது

சிற்பம் செதுக்கியதால் 
கலை சிறந்தது

எதைச் சிதறினேனோ 
எதைச் செதுக்கினேனோ

கவிதையுற்ற கலையாக 
பிறந்து சிறக்கிறாள் 
என்றென்றும் ...!

2 comments:

  1. வணக்கம்
    கற்பனை நன்று....இரசிக்கவைக்கும்வரிகள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145