சிந்தனை சிதறியதால் |
கவிதை பிறந்தது |
சிற்பம் செதுக்கியதால் |
கலை சிறந்தது |
எதைச்
சிதறினேனோ
|
எதைச் செதுக்கினேனோ |
கவிதையுற்ற கலையாக |
பிறந்து சிறக்கிறாள் |
என்றென்றும் ...! |
என்றென்றும் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
விரிசல் பட்ட நிலத்தில் ஊா்ந்து வருகிறது எறும்பு படை மங்கள வாத்தியம் முழங்க உடன் கட்டை ஏறுகிறது ...
-
விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே படைத்தவன் துணையில் எனை வளர்க்க பத்துப்பா...
வணக்கம்
ReplyDeleteகற்பனை நன்று....இரசிக்கவைக்கும்வரிகள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிதை நன்று.
ReplyDelete