காற்றை அடைத்த |
சந்தோசத்தில் |
சிரிக்கிறது
பலூன்
|
தான்
விழப்போவதை
|
மறந்து
...!
|
மது
அருந்திய
|
சந்தோசத்தில்
|
பறக்கிறது
மனது
|
தான்
அழியப்போவதை
|
மறந்து
....!
|
மறந்து ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
பலூன்
ReplyDeleteமனது
ஒப்பீடு
அருமை
மிக்க நன்றிகள் அண்ணா
Deleteகலக்கல்.
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteசுவையான பதிவு
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteநல்ல சிந்தனை
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete