நூலாம்படையில் |
தொங்கும் புழுப்போல் |
என்
காதலும்
|
தொங்கி
வழுக்குகிறது
|
ஜாதி
மரத்தில் ...!
|
ஜாதி மரத்தில் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
ஜாதி...?
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2014/05/Cession.html
என்ன ஒரு உதாரணம்.....!!
ReplyDeleteநன்றிகள் பல
Deleteசிறந்த கருத்தைச் சொன்ன பதிவு.
ReplyDeleteஅன்னையர் நாள் பற்றிப் பாப்புனைய வாருங்கள்!
http://paapunaya.blogspot.com/2014/05/blog-post_11.html
நன்றிகள் பல
Delete