![]() சிலையாகி விட்டோம் |
| விலை போகும் நாட்டில் யாரும் |
| சிலையாகவில்லை |
| வழிக்கொரு சிலையென |
| வரலாற்றில் மட்டும் பேசப்படுகிறது யாரும் |
| வழியாகவில்லை |
| நிற்கும் சிலையை பார்த்து |
| உட்காரவில்லை |
| மனித காக்கைகள் |
| ஆயிரம் வருடங்கள் |
| முன் நோக்கி சென்றாலும் யாரும் |
| அணிவகுக்கவில்லை |
| பாடப்புத்தகத்தில் படித்துவிட்டோம் |
| சாலை புத்தகத்தில் கடந்துவிட்டோம் |
| ஓலை கிழியும் நேரத்தில் கூட |
| ஒருவரும் ஆகவில்லை |
| இன்னொரு தேச தலைவர்கள் போல் |
| ஔவை பாடல் |
| அறிவியல் தேடல் |
| கம்பன் கூடல் |
| கண்ணகி சிலம்பு என்றெல்லாம் |
| சொல்லிக்கொண்டே போகிறோம் |
| பள்ளிக்கூடத்தில் மட்டும் |
| சிலையனவர்கள் மீண்டும் |
| பிறந்தால் - மீண்டும் |
| அடிமை படுவோம் |
| அகிம்சை வளர்ப்போம் |
| சுதந்திரம் பெறுவோம் |
| தமிழனுக்குள்ளே தமிழனை மட்டும் . |
சிலையின் அழுகுரல் ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பாடும் பணம் ...!
| ஓடும் நாளை |
ஒரசும் சூரியன் |
நாடும் மாறி |
நான்மைபயக்குமெனில் |
சாடும் மக்களெல்லாம் |
சமமெனக் கருதிட |
பாடும் பணம் மட்டும் |
பாரில் பைதியமாக்குவது ஏன் ? |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கண்ணீர் இனித்தால்
![]() கண்ணீர் இனித்தால் |
| மண் நீருக்கு இல்லை |
மானிடம்
மென்று சொன்னீர் இன்று
|
தண்ணீரும்
தரம் கெட்டு போவதுபோல்
|
தலைமுறையும்
கெட்டுவிடும் மென்று
|
சொல்கிறது
கலிகாலம் ...!
|
எண்ணீர்
புஞ்சையில் பாயிந்தாலும்
|
கண்ணீர்
இல்லா விளைச்சலைக்
|
கண்டு
வந்த காலாம் போய்
|
பண்ணீர்
கொண்டு பாயிச்சினாலும்
|
பஞ்சம்
பஞ்சமே என்று
|
பாட்டுப்பாடப்போகிறது பஞ்சாங்கம்
|
இனி
கஞ்சும் நஞ்சாகும்
|
கற்பமும்
பிஞ்சாகும்
|
கொஞ்சும்
மொழிகள் மட்டும் உடலாகும்
|
உலகில்
உயிர்கள் இன்றி
|
மரமாகும்
எங்கும் மயானமாகும் முன்
|
விழித்துக்கொள்
...!
|
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கொத்தியது நாகமென்று ...
| சாலையைச் சுத்தம் |
|
செய்யும்
பெண்
|
|
சலவை
செய்யாத புடவை
|
|
சலனப்படாத
அரைகுறை தேகம்
|
|
சறுக்கிய
நொடியில்
|
|
சரிந்த
உயிர்
|
|
குப்பையுடன்
குப்பையாய் சொல்கிறது
|
|
குறித்த பின்
தெறிந்தது
|
|
கொத்தியது
நாகமென்று ...!
|
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
என் காதலும் தொலைந்தது ...!
என்ன பந்தமோ
புரியாமலே
பொலபொலவென
கண்ணீர் முத்துகள்
கோர்க்கும் முன்
தொலைவது போல்
என் காதலும் தொலைந்தது ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மோடிக்கு வாழ்த்துக்கள் ..!
நாடித் துடிப்பில்
வென்ற மோடிக்கு
வாழ்த்துக்கள் ..!
வென்ற மோடிக்கு
வாழ்த்துக்கள் ..!
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ஜாதி மரத்தில் ...!
| நூலாம்படையில் |
| தொங்கும் புழுப்போல் |
|
என்
காதலும்
|
|
தொங்கி
வழுக்குகிறது
|
|
ஜாதி
மரத்தில் ...!
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
நீ வந்த நேரத்தில் என் இதயமும் தூங்கவில்லை என்னை தூங்கவைக்கும் கண்களும் தூங்கவில்லை நாட்களை எண்ணும் நாளும் பொளுதும் தூங்கவில்லை நீ ந...
-
இதயம் பறக்கவில்லை இடம் பெயர் (கிறது )ந்தது காதல் ...!

