சமாதியாகிறேன் ...!

சரிசெய்ய முடியா 
பிழையைச் சொல்லியதால்  
சமாதியாகிறேன் 
அடுத்த ஜென்மத்திலாவது 
இருவரும் ஒரே பிரிவில் 
பிறப்போம் என்று !

4 comments:

  1. பிழையை சரி செய்தால் சரியாகிவிடுமோ?

    ReplyDelete
    Replies
    1. அப்படிதான் நினைக்கிறன் எல்லாம் அவரவர் மனதை பொறுத்தது
      நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145