கலிகால சீதை ...!

உன்னுடன் பேசிய வார்த்தைகள் 
மண்ணுடன் மறைவதற்குள் 
கண்ணுடன் வருவாய் என 
காற்றைக் கடன் வாங்கி 
காத்திருக்கிறேன் ...
கலிகால சீதை ...!

5 comments:

  1. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இருவருக்கும் என் அன்பு நன்றிகள்

      Delete
  2. Replies
    1. இருவருக்கும் என் அன்பு நன்றிகள்

      Delete
  3. உங்களது கனவு நிறைவேற வாழ்த்துக்கள்

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145