செலவுகளை குறித்து
வைப்பது போல் உன்னுடன்
செலவாடத்துடிக்கும் கனவுகளை
குறித்து வைக்கிறேன்
கவிதையில் !
என்றோ ஓர் நாள்
பார்த்து படிப்பதற்காக அல்ல
பதியம் போட...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நல்லது...நன்றி...
ReplyDeleteமடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும் என்று சொல்கிறார்களே... இது காசு, பணம், நகைகள் வைத்து வந்த பழமொழியா...? இல்லை ஆசை, சூது, வஞ்சகம் போன்ற மனித குணங்களை வைத்து வந்த பழமொழியா...?
http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Stress-Fear.html
மிக்க நன்றிகள் பல
Deleteபதியம் போட்டு வையுங்கள். ஒரு நாள் சேர்ந்து வளர்ந்துவரும்...
ReplyDeleteஅழகான கவிதை...
மிக்க நன்றிகள் பல
Deleteஅருமையான கவிதை....
ReplyDeleteவாழ்த்துக்கள்.
மிக்க நன்றிகள் பல
Delete