இசைக்கு அன்னை
இறைவனா இதையமா
என்றாள் ...
இரண்டையும்
சேர்த்துப் படைத்த
நம் அம்மா என்றேன்
இதழ் விரித்து
இசை முடித்தாள் - என்றும்
பல்லவியும் சரணமுமாய் சங்கமிப்போம்
நம் கணங்களில் ...!
|
இசை படித்தாள் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
அருமை! பாராட்டுக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅருமை... உண்மை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteநல்ல கருத்து. சிறந்த கவிதை சகோ!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
மிக்க நன்றிகள் அக்கா
Deleteஅருமை :)
ReplyDeleteமிக்க நன்றிகள் அக்கா
Deleteஅருமை
ReplyDeleteநன்றிகள் பகீ
Deleteதொடர்ந்து வாருங்கள் ..