![]() |
எதிரியாய் கலமிரங்குகிறேன்
உன் முதல்
எழுத்தை ஆக்கிரமிப்பு செய்ய
தவணைத் தொகையாக
என்ன தருவாய் என்றேன் !
தலைவனாய் வருகிறேன்
பின் எதற்கு தவணை என்றதும்
வெக்கத்தில் தலை குனிந்தாள் சொர்க்கத்தில் எனை மறந்தேன் ...! |
வெக்கத்தில் தலை குனிந்தாள் ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
எத்தனையோ முகங்கள் என்னை கடந்து சென்றாலும் உன் ஒற்றை முகம் தான் ...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
// வெக்கத்தில் தலை குனிந்தாள்
ReplyDeleteசொர்க்கத்தில் எனை மறந்தேன் ...! //
சொக்க வைத்தன இவ்வரிகள்...
சொக்கும் வரிகளை சுவையுடன் எடுத்துரைத்தமைக்கு நன்றிகள் அண்ணா
Deleteகளமிறக்கிய வரிகள் அருமை..!
ReplyDeleteகளத்துடன் பாராட்டியமைக்கு அன்பு நன்றிகள் அக்கா
Deleteஅருமையான சொல்லாடல்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteரசித்தேன்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Deleteம் ம். அழகு. அருமை!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
நன்றிகள் அக்கா
Deleteசொக்கவைக்கும் வரிகள்...
ReplyDeleteநன்றிகள் அண்ணா
Delete//தலைவனாய் வருகிறேன்
ReplyDeleteபின் எதற்கு தவணை என்றதும்
வெக்கத்தில் தலை குனிந்தாள்
சொர்க்கத்தில் எனை மறந்தேன் ...!// அட..அட.. :)
ரெம்ப நன்றிகள் அக்கா
Deleteவரிகள் அருமை...
ReplyDeleteநன்றிகள் பகீ
Delete