![]() |
யார்
யாரை வேண்டுமானாலும்
காதலிக்கலாம்
ஆனால்
காதல்
யாரைக் காதலிக்கிறது என்று
காத்திருந்து காதல் செய்
காதல் காதலாகும் ...!
|
காதல் காதலாகும் ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
மனதில் வீசும் கற்றும் மறையும் முன் எத்தனை சருகுகள் இங்கே கண்ணீர் சிந்துகிறது... தாய் பா...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
நல்ல யோசனைதான்!
ReplyDeleteநன்றிகள் அண்ணா !
Deleteகாதலே காதலித்தால்தான் காதல் கைகூடும்...
ReplyDeleteநீ விரும்பும் நபரைவிட உன்னை விரும்பும் நபரை நீ விரும்பு...
ஆம் அது தான் உண்மை அக்கா
Deleteநன்றிகள் பல
அதானே...!
ReplyDeleteஉண்மை...
ஆம் அண்ணா நன்றிகள் பல ..
Deleteஅருமை
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா !
Deleteசிந்திக்கவைக்கும் கவிதை அண்ணாச்சி!
ReplyDeleteமுதல் வருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றிகள் பல
Deleteதொடர்ந்து வருங்கள் கருத்தை தாருங்கள் நன்றிகள் அண்ணா