![]() |
"செல்" அடிச்ச பேசாதே
"செல்" அடங்கிவிடும்
சேருமிடம் தெரியாமல் ...!
|
சென்ரியு - செல் அடங்கிவிடும்
Labels:
சென்ரியு

Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
மனதில் வீசும் கற்றும் மறையும் முன் எத்தனை சருகுகள் இங்கே கண்ணீர் சிந்துகிறது... தாய் பா...
உண்மை! படங்கள் பயங்கரம்!
ReplyDeleteஎண்ணன பண்ணுறது இந்தப் படத்தை பார்த்தாவது சில பேர் திருந்தட்டுமே
Deleteபடமும், எச்சரிக்கை வாசகமும் அருமை.
ReplyDeleteஇங்கு எங்கள் ஊர் திருச்சியில், போலீஸார் மிகப்பெரிய விளம்பரப் பலகை வைத்துள்ளார்கள்.
அதில் உள்ள வாசகம்.
===================
”வாகனம் ஓட்டிகளே !
வாகனம் ஓட்டும் போது தயவுசெய்து
கைபேசி அழைப்பினை ஏற்காதீர்கள்!
அழைப்பது எமனாகக் கூட இருக்கலாம்”
மிகவும் சரியான வாசகம் தான் பார்க்கலாம் இதைக் கண்டு எத்தனை பேர் மாறுகிறார்கள் என்று நன்றிகள் ஐயா
Deleteஉண்மை...
ReplyDeleteஆம் அண்ணா
Deleteநன்றிகள