கலையும் மேகத்தைக் கண்டு |
கலங்கவில்லை வானம் |
கைதட்டும் நட்ச்சத்திரங்கள் ...! |
நட்சத்திரப் போர் வீர்கள் |
நிலா ராணி |
சூரியன் பரிசு ...! |
இறுதி அலையை |
எண்ண முயன்று |
தோற்றது காற்று ...! |
பைத்தியம் போல் |
சிரிக்கிறது அலைகள் |
கரையில் மனிதர்கள் ...! |
சகுனத்தடை |
மிஞ்சியது வசதி வாய்ப்பு |
சுடுகாட்டில் வீடு ...! |
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் ...!
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
அனைத்தும் அருமை... முக்கியமாக :
ReplyDeleteபரிசு.. காற்று..
வாழ்த்துக்கள்...
வருகைக்கும் கருத்திற்கும் அன்பு நன்றிகள் அண்ணா !
Deleteஅனைத்தும் அருமை தான்.
ReplyDeleteஇருப்பினும் எனக்கு மிகவும் பிடித்தது முதல் ஹைக்கூ
//கலையும் மேகத்தைக் கண்டு
கலங்கவில்லை வானம்
கைதட்டும் நட்ச்சத்திரங்கள் ...!//
பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்..
மிக்க நன்றிகள் ஐயா !
Delete[களையும் = தவறு;
ReplyDeleteகலையும் = சரி.
திருத்திவிடுங்கோ ப்ளீஸ்]
திருத்திவிட்டேன் ஐயா தவறை தெளிவு படுத்தியமைக்கு நன்றிகள் ஐயா
Deleteரசிக்கவைத்த ஹைக்கூ துளிகள்..!பாராட்டுக்கள்.
ReplyDeleteரெம்ப நன்றிகள் அக்கா !
Deleteஒவ்வொன்றும் ஒருவிதத்தில் அருமை! சிறப்பான படைப்புக்கு வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் அன்பு கருத்திற்கு மிக்க நன்றிகள் அண்ணா !
Deleteஹைக்கூ அனைத்தும் ரசித்தேன்...!
ReplyDeleteமுதல் வருகைக்கும் கருத்திற்கு அன்பு நன்றிகள் பல
Deleteதொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் !
அத்தனையும் அருமை! மிகவும் ரசித்தேன் சகோ...
ReplyDeleteஉங்கள் திறமைக்கு இணையில்லை... வாழ்த்துக்கள்!
பதிவு குறித்த கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள் அக்கா
Deleteசகுனத்தடை
ReplyDeleteமிஞ்சியது வசதி வாய்ப்பு
சுடுகாட்டில் வீடு ...!
உவ்வொரு ஊரிலும்
காணக் கிடைக்கும் காட்சி
அருமை சகோ.
அனைத்துமே அருமை
ஆம் அண்ணா அன்று சுடுகாடு என்று தனித்திருந்த காலம் போய் அருகிலே வீடுகள் வந்துவிட்டது அந்த காட்சி தான் இங்கு ஹைக்கூவாக உதித்தது அண்ணா மிக்க நன்றிகள் பல
Deleteஅனைத்தும் அருமை ஹிஷாலீ
ReplyDeleteமிக்க நன்றிகள் அக்கா !
Delete