![]() |
கிடைத்ததை நினைத்து
வருந்துகிறேன்
கிடைக்காத ஒன்றில்
தோற்றப் பின்
ஐய்யோ
காலம் இறங்கவில்லை
காட்சி மட்டும் வந்து
வந்து போகிறது
சாட்சி சொல்லும் மனதில்
ஆட்சி செய்யும்
தோல்விப் பெண்ணாக ...!
|
தோல்விப் பெண்ணாக ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
வெள்ளி தோறும் அர்ச்சகருக்கு தட்சணை அம்பாளுக்கு நெய்விளக்கு காலம் கடந்து கண்விழித்தேன் அள்ளித் தரும் விதியை ஆண்டவனாலும் ...
-
அறத்துப்பால் - துறவறவியல் - தவம் குறள் 261: உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. ஹிஷாலீ சென்ரியு தீம...
-
கனவைச் சுமந்த சில பேர் கல்லறையில் புதைந்து போனார்கள் கல்லறையை சுமந்து கொண்டே பல பேர் கனவை புதைத்துவிட்டார்கள்...
மாறட்டும்...
ReplyDeleteதின நிகழ்வுகள் தான் கவிதையாக எழுகிறது எல்லாம் ஒரு கற்பனை தான் அண்ணா மாறும் என்று நம்புவோம்
Deleteநன்றிகள் அண்ணா
சாட்சி சொல்லும் மனதில்
ReplyDeleteஆட்சி செய்யும்
தோல்விப் பெண்
வெற்றிப்பெண்ணாகட்டும்..!
தோல்விக்கு பின் நிச்சயம் வெற்றி தான்
Deleteநன்றிகள் அக்கா
வருவதும் போவதும் வழுவல்ல அதை
ReplyDeleteதருவதும் தடுப்பதும் விதியென கொள்...!
தோல்விதான் துனையில்லை... வெற்றியும் விரைந்துவரும்...!
ஆகா என்ன ஒரு அற்புதமான விளக்கம் அக்கா நன்றிகள் பல ...
Deleteமுயற்சி திருவினையாக்கும்
ReplyDeleteஆம் அண்ணா உண்மை தான்
Deleteநன்றிகள் பல
கிடைக்காத ஒன்றல்ல, விட்டுச் சென்ற ஒன்று வருந்தட்டும்
ReplyDeleteவெற்றிப் பெண்ணாக அரியணையில் இரு! :)
தங்கள் வாழ்த்துப் போல் சிறக்கட்டும் அந்த வெற்றிப் பெண்ணுக்கு நன்றிகள் அக்கா
Delete