![]() |
நாளைய சரித்திரம்
பேனாவை மிஞ்சியது
கணினி ...!
|
நாளைய சரித்திரம் - ஹைக்கூ,
Labels:
ஹைக்கூ

Subscribe to:
Post Comments (Atom)
-
கனவைச் சுமந்த சில பேர் கல்லறையில் புதைந்து போனார்கள் கல்லறையை சுமந்து கொண்டே பல பேர் கனவை புதைத்துவிட்டார்கள்...
-
நான்கு சிங்கம் பொரித்த நாட்டில் மூன்று எழுத்தாய் ஆட்சி செய்யும் முழு மூச்சின் கடவுளே நீ இரு பார்வை கோட்டில் ஓர் இதயமாகத் தமிழ...
-
மனித! மருந்திற்காக ஆடு தின்றாய் மாடு தின்றாய் கோழி தின்றாய் மீன் தின்றாய் வரும் காலத்தில் மனிதன...
அருமை ஹிஷாலீ!
ReplyDeleteமிஞ்சுவது போனாவை மட்டுமல்ல பிள்ளைகளின் மூளைகளையும்தான்... தட்டிவிட்டால் கிடைக்கிற வசதியால் மூளைகள் துருப்பிடிக்கும் அபாயமும் உண்டு...
ஆம் நீங்கள் கூறுவதும் சரிதான் இன்றைய சூழலில் எழுதுவது குறைவதால் தான் பிழைகள் அதிகம் வருகிறது என்று நான் நினைக்கிறேன் அடுத்த தலைமுறைகள் தமிழை கணினியில் தான் தேடவேண்டோமோ என்று நினைக்கிறன் வருகைக்கும் கருத்திக்கும் நன்றிகள் அக்கா .
Deleteஎதுவும் கடந்து போகும்...!
ReplyDeleteஆம் அண்ணா நீங்கள் கூறுவது போல் எல்லாம் கடந்து போகட்டும்
Deleteநன்றிகள் அண்ணா ...
பேனாவை மிஞ்சியது கணினி ...!
ReplyDeleteஇன்றைய சரித்திரமே அது தானே ! ;)
இன்றைய சரித்திரம் நாளைய சாகசமாய் மாறும் என்று நினைக்கிறன் ஐயா
Deleteபதிவு குறித்த தகவலுக்கு நன்றிகள் ஐயா !