வரமா ? சாபமா?


நீ 

எனக்கு கிடைத்தால்

அது 

முன் ஜென்ம சாபம் ...!

நான் 

உனக்கு கிடைக்காவிட்டால்

அதுவே 

பின் ஜென்ம வரம் ...!




4 comments:

  1. இரண்டுமே லாபம்தான்!...

    ReplyDelete
    Replies
    1. இரண்டுமே லாம்ப தான் நஷ்டம் என்னவோ கவிதை தான்!

      நன்றிகள் அக்கா

      Delete
  2. Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா !

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145