![]() |
இமைகளுக்கு மட்டும் தூக்கம்
கனவுகளை சுமந்து கொண்டு
விழிகள் தவமிருக்கிறது
வெட்டி வாழ்க்கையை மாற்றி
வெற்றி வாழ்க்கை அடைய ...!
|
விழிகள் தவமிருக்கிறது ...!
Labels:
பொதுவானவை

Subscribe to:
Post Comments (Atom)
-
கனவைச் சுமந்த சில பேர் கல்லறையில் புதைந்து போனார்கள் கல்லறையை சுமந்து கொண்டே பல பேர் கனவை புதைத்துவிட்டார்கள்...
-
நான்கு சிங்கம் பொரித்த நாட்டில் மூன்று எழுத்தாய் ஆட்சி செய்யும் முழு மூச்சின் கடவுளே நீ இரு பார்வை கோட்டில் ஓர் இதயமாகத் தமிழ...
-
மனித! மருந்திற்காக ஆடு தின்றாய் மாடு தின்றாய் கோழி தின்றாய் மீன் தின்றாய் வரும் காலத்தில் மனிதன...
இமைகளுக்கு தூக்கத்தை தந்து
ReplyDeleteஇதயத்தில் விடுதலை விழிப்பு...
அருமை தந்த வரிகள் சகோ!
வாழ்த்துக்கள்!
தங்கள் வருகைக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றிகள் அக்கா
Deleteநம்பிக்கை... அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மிக்க நன்றிகள் அண்ணா !
Deleteவாழ்த்துக்கள் சகோ
ReplyDeleteநன்றிகள் அண்ணா !
Deleteதன்னம்பிக்கை வரிகள் சிறப்புங்க.
ReplyDeleteரெம்ப ரெம்ப நன்றிகள் அக்கா ...
Deleteஉண்மை தான் இமைகள் மூடியிருக்கும் கனவுகளுடன் or ஏக்கங்களுடனோ விடியலுக்காக விழிகள் விழித்தே இருக்கும்.
ReplyDeleteரசித்தேன் நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்...!