இமைகளுக்கு மட்டும் தூக்கம்
கனவுகளை சுமந்து கொண்டு
விழிகள் தவமிருக்கிறது
வெட்டி வாழ்க்கையை மாற்றி
வெற்றி வாழ்க்கை அடைய ...!
|
விழிகள் தவமிருக்கிறது ...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
இமைகளுக்கு தூக்கத்தை தந்து
ReplyDeleteஇதயத்தில் விடுதலை விழிப்பு...
அருமை தந்த வரிகள் சகோ!
வாழ்த்துக்கள்!
தங்கள் வருகைக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றிகள் அக்கா
Deleteநம்பிக்கை... அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மிக்க நன்றிகள் அண்ணா !
Deleteவாழ்த்துக்கள் சகோ
ReplyDeleteநன்றிகள் அண்ணா !
Deleteதன்னம்பிக்கை வரிகள் சிறப்புங்க.
ReplyDeleteரெம்ப ரெம்ப நன்றிகள் அக்கா ...
Deleteஉண்மை தான் இமைகள் மூடியிருக்கும் கனவுகளுடன் or ஏக்கங்களுடனோ விடியலுக்காக விழிகள் விழித்தே இருக்கும்.
ReplyDeleteரசித்தேன் நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்...!