![]() |
ஆயிரம் முறை யோசித்து
அரை முத்தம் தந்தேன்
என் அருகில்
யாரும் இல்லாததால்
இருந்தால் ....
ஆயிரம் முத்தம் தந்திருப்பேன்
இதய சத்தத்தில் ...!
|
ஆயிர முத்தம் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
மரம் வெட்டிய களைப்பு நிழலை தேடுகிறது மனம் ...! செடியின் வாசத்தை காம்போடு கிள்ளி எரிகிறது ...
-
-
புன்னகைக்கு அரசியாய் மட்டுமல்லா இதயத்தை புண்ணாக்கும் ராட்சசியும் நீ கண்ணைக் குருடாக்கும் கைகாரியும் நீ காதை செ...

ரசித்தேன்...
ReplyDeleteதங்கள் ரசிப்புக்கு நன்றிகள் அண்ணா !
Deleteமுத்த சத்தம் இங்கேவரை கேக்குது ஹா ஹா ஹா ஹா....!
ReplyDeleteஅருமை....!
என்னங்க கலாயிக் கிரிங்க நான் ஒரு கற்பனையத் சொன்னேன்
Deleteநன்றிகள்
அழகான கவிதை...
ReplyDeleteமுத்தம் பெருகட்டும்...
நன்றிகள் நண்பரே ...
Deleteஇரத்தின சுருக்கமான கவிதை பாராட்டுகள்.
ReplyDeleteமிக்க நன்றிகள் அக்கா ...
Deleteஅரை முத்தம் என்றாலும் மறக்க முடியாத முத்தமல்லவா?!
ReplyDeleteஅருமை... அருமை
முதல் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கும் நன்றிகள்
Deleteகொடுத்தது அரை முத்தம் தான். ஆனால் பெற்றது எவ்வளவு ? சொல்லாமல் விட்டீர்களே!
ReplyDeleteஎல்லாம் சும்மா ஒரு கற்பனை தான் ஐயா ...
Delete