உடைகள் எல்லாம்
எடுத்துக் கொண்டு
படைகளோடு
ஊருக்கு செல்லுகையில் நீ
பயணச்சீட்டு இல்லாமலே
என்னுடன் பயணிப்பதை
காட்டிக் கொடுத்தது
என் அலைபேசி ...!
|
காட்டிக் கொடுத்தது அலைபேசி ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
விரிசல் பட்ட நிலத்தில் ஊா்ந்து வருகிறது எறும்பு படை மங்கள வாத்தியம் முழங்க உடன் கட்டை ஏறுகிறது ...
-
விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே படைத்தவன் துணையில் எனை வளர்க்க பத்துப்பா...
சுவாரஸ்யம்! அருமையான படைப்பு! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா !
Deletesilent mode-ல் வைத்து விட வேண்டியது தான்... ஹிஹி... வாழ்த்துக்கள்...
ReplyDeletesilent mode-ல் வைத்தாலும் புன்னகை காட்டிக் கொடுத்துவிட்டதே அண்ணா
Deleteஅருமையான யோசனைக்கு நன்றிகள் அண்ணா
என்னவொரு கற்பனை!... சிறப்பு!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ரெம்ப நன்றிகள் அக்கா !
Deleteஅருமை சகோ
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா !
Deleteஅட அற்புதம் .. என்ன ஒரு சிந்தனை :)
ReplyDeleteசும்மா அதெல்லாம் தான வருது .......
Deleteசாரி அக்கா நன்றிகள் பல
ReplyDeleteவணக்கம்!
அலைபேசி! இன்பக் கலைபேசி! காதல்
வலைவீசித் தாக்கும் வளைத்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
அழகான கவிதையுடன் வாழ்த்தியமைக்கு அன்பு நன்றிகள் ஐயா !
Deleteஇந்தக் கவிதைக்காக உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ReplyDeleteஅப்படியா ரெம்ப ரெம்ப நன்றிகள் ஐயா ...
Delete