நாம் மழையில்
நனைகையில்
மனதுக்கு மோட்சம்
மழைக்கு மரணம்
சொர்கத்தில் நீரோடை (நீராடை)...!
|
சொர்கத்தில் நீரோடை ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
காற்றை விடவும் லேசான.... அவளின் இதயத்தை குத்திக் கிழித்தது சாதி மல்லி ...!
-
தாமரையும் மற்றப் பூக்களும் பற்றி கட்டுரை என்ற தலைப்பில் உங்கள் ஹிஷாலீ மாற்றுக் கோணத்தில் இதோ உங்கள் க...
அருமை...
ReplyDeleteமிச்சமின்றி மோட்சமும் சொர்க்கமும்...
வாழ்த்துக்கள்!
வருகைக்கும் கருத்திற்கும் அன்பு நன்றிகள் அக்கா
Deleteஅருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா
Deleteஅருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா
Delete//சொர்கத்தில் நீரோடை ...!// ;))))) அருமையான கற்பனை. பாராட்டுக்கள்.
ReplyDeleteரெம்ப ரெம்ப நன்றிகள் ஐயா
Delete