![]() |
நாம் மழையில்
நனைகையில்
மனதுக்கு மோட்சம்
மழைக்கு மரணம்
சொர்கத்தில் நீரோடை (நீராடை)...!
|
சொர்கத்தில் நீரோடை ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
எத்தனையோ முகங்கள் என்னை கடந்து சென்றாலும் உன் ஒற்றை முகம் தான் ...

அருமை...
ReplyDeleteமிச்சமின்றி மோட்சமும் சொர்க்கமும்...
வாழ்த்துக்கள்!
வருகைக்கும் கருத்திற்கும் அன்பு நன்றிகள் அக்கா
Deleteஅருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா
Deleteஅருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா
Delete//சொர்கத்தில் நீரோடை ...!// ;))))) அருமையான கற்பனை. பாராட்டுக்கள்.
ReplyDeleteரெம்ப ரெம்ப நன்றிகள் ஐயா
Delete