நானும் தாஜ்மஹால் தான் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
நாம் மழையில் நனைகையில் மனதுக்கு மோட்சம் மழைக்கு மரணம் சொர்கத்தில் நீரோடை (நீராடை)...!
அருமை...
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா !
Deleteஇதயத்தைத் திறந்துவைத்து
ReplyDeleteஇளமையைப் பூட்டினேன்
நானும் தாஜ் மஹாலாய் மாற ...!
நினைவுச்சின்னமாய் கவிதை..!
மிக்க நன்றிகள் அக்கா !
Deleteஅருமை! படிகள் என திருத்தவும்! நன்றி
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா மாற்றிவிட்டேன் !
Deleteஅருமையான சிந்தனை வாழ்த்துக்கள் சகோ சிறந்த கவி வரிக்கு .
ReplyDeleteஅன்பு நன்றிகள் அக்கா !
Delete//இதயத்தைத் திறந்துவைத்து
ReplyDeleteஇளமையைப் பூட்டினேன்
நானும் தாஜ் மஹாலாய் மாற ...!//
உலக அதிசயத்தில் ஒன்றானதோ, அவளின் தவிப்பு !
இருக்கலாம் ஐயா
Deleteதொடர் வருகைக்கு அன்பு நன்றிகள் ஐயா