நேற்று கண்ணீர் |
இன்று
சிரிப்பு
|
நாளை
கோபவம்
|
இவைகளை தாண்டி
வரும்
|
காற்றைப் போல் |
பணத்தாசையை
அழிப்போம்
|
பாரை ஒழிப்போம்
...!
|
காற்றைப் போல் ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
டக் டக் யாரது ..? அக்கா நான் தான் கனகா வந்திருக்கேன் ' ஓ ' கனகா அக்காவா வாங்க வாங்க உக்காருங்கள் அக்கா இருக்கட...
//பணத்தாசையை அழிப்போம் BAR ஐ ஒழிப்போம் ...!//
ReplyDeleteநல்லது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
எத்தனையோ குடும்பங்கள் இந்த பணத்தாலும் மதுவாலும் பாழ்படுகிறது என்று தினமும் செய்தித்தாளில் படிக்கிறோம் பார்க்கிறோம் மாறுமா?தொடருமா ? என்ற கேள்வியாகவே இருக்கிறது
Deleteகருத்திற்கு மிக்க நன்றிகள் ஐயா
சமூக சிந்தனை மேலோங்கும் நல்ல கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteகருத்துள்ள வரிகள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா !
Deleteசிறப்பான சிந்தனை வாழ்த்துக்கள் சகோ .
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அம்மா ...
Delete