காற்றைப் போல் ...!







நேற்று கண்ணீர் 
இன்று சிரிப்பு 
நாளை கோபவம் 
இவைகளை தாண்டி வரும்
காற்றைப் போல் 
பணத்தாசையை அழிப்போம் 
பாரை ஒழிப்போம் ...!

7 comments:

  1. //பணத்தாசையை அழிப்போம் BAR ஐ ஒழிப்போம் ...!//

    நல்லது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. எத்தனையோ குடும்பங்கள் இந்த பணத்தாலும் மதுவாலும் பாழ்படுகிறது என்று தினமும் செய்தித்தாளில் படிக்கிறோம் பார்க்கிறோம் மாறுமா?தொடருமா ? என்ற கேள்வியாகவே இருக்கிறது

      கருத்திற்கு மிக்க நன்றிகள் ஐயா

      Delete
  2. சமூக சிந்தனை மேலோங்கும் நல்ல கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. கருத்துள்ள வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றிகள் அண்ணா !

      Delete
  4. சிறப்பான சிந்தனை வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அம்மா ...

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145