![]() |
காதலித்தால்
கண்கள் இனிக்கும்
என்றாள் ...
சுவைத்துப் பார்த்து
ஆம் என்றேன் ...
அப்போது புரியவில்லை
காதலுக்கு கண்ணில்லை
கண்ணீருக்கு கற்பனையில்லை
என்று ...! |
கண்கள் இனிக்கும் ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
ஆணின் பேச்சும் ஐநா சபையின் பேச்சும் உண்மையானதா சரித்திரமே இல்லை லைப்ரேரினா புக்ஸ் கேண்டினா டிப்ஸ் காதலித்தா...
-
கலையும் மேகம் கலங்கவில்லை வானம் தொலைக்காட்சி தொடர்களுக்கு ஓய்வு அளித்தது தொடர் மின்வெட்டு தோற்றுப் போகிறேன் இறுதி...
அருமை... உண்மை...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
நன்றிகள் அண்ணா !
Delete//அப்போது புரியவில்லை
ReplyDeleteகாதலுக்கு கண்ணில்லை
கண்ணீருக்கு கற்பனையில்லை
என்று ...!//
சூப்பர் ! பாராட்டுக்கள்.
மிக்க நன்றிகள் ஐயா
Delete