கண்கள் இனிக்கும் ...!




காதலித்தால் 
கண்கள் இனிக்கும் 
என்றாள் ...

சுவைத்துப் பார்த்து 
ஆம் என்றேன் ...

அப்போது புரியவில்லை 
காதலுக்கு கண்ணில்லை 
கண்ணீருக்கு கற்பனையில்லை
என்று ...!

4 comments:

  1. அருமை... உண்மை...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் அண்ணா !

      Delete
  2. //அப்போது புரியவில்லை
    காதலுக்கு கண்ணில்லை
    கண்ணீருக்கு கற்பனையில்லை
    என்று ...!//

    சூப்பர் ! பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் ஐயா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145