-
வெள்ளி தோறும் அர்ச்சகருக்கு தட்சணை அம்பாளுக்கு நெய்விளக்கு காலம் கடந்து கண்விழித்தேன் அள்ளித் தரும் விதியை ஆண்டவனாலும் ...
-
அறத்துப்பால் - துறவறவியல் - தவம் குறள் 261: உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. ஹிஷாலீ சென்ரியு தீம...
-
கனவைச் சுமந்த சில பேர் கல்லறையில் புதைந்து போனார்கள் கல்லறையை சுமந்து கொண்டே பல பேர் கனவை புதைத்துவிட்டார்கள்...
சரியாக கேட்டீர்கள்...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
எல்லோர் மனதிலும் இப்படி ஒரு எண்ணம் இருக்கிறது ஆனால் வெற்றியடையவில்லை வெறுப்படைய தான் செய்கிறது பொறுத்திருப்போம்
Deleteநன்றிகள் அண்ணா
காலம் காலமாய் கவிஞர்கள் கேட்கிறார்கள்.. இதற்கு ஒரு பதிலும் இல்லை... நன்று ஹீசாலி :)
ReplyDeleteஆம் நானும் படித்திருக்கிறேன் ஆனால் இன்று நானே கவிதை எழுதுவேன் என்று அன்று எண்ணவில்லை என்று எண்ணுகிறேன் இருந்தும் எழுத்துக்கள் தான் மாறி மாறி வருகிறது கவிஞர்களின் கற்பனைகேற்ப ஆனால் அதில் கூறும் கருத்து மாறவில்லை அது தான் உண்மை
Deleteமிக்க நன்றிகள் அகல்