-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
சரியாக கேட்டீர்கள்...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
எல்லோர் மனதிலும் இப்படி ஒரு எண்ணம் இருக்கிறது ஆனால் வெற்றியடையவில்லை வெறுப்படைய தான் செய்கிறது பொறுத்திருப்போம்
Deleteநன்றிகள் அண்ணா
காலம் காலமாய் கவிஞர்கள் கேட்கிறார்கள்.. இதற்கு ஒரு பதிலும் இல்லை... நன்று ஹீசாலி :)
ReplyDeleteஆம் நானும் படித்திருக்கிறேன் ஆனால் இன்று நானே கவிதை எழுதுவேன் என்று அன்று எண்ணவில்லை என்று எண்ணுகிறேன் இருந்தும் எழுத்துக்கள் தான் மாறி மாறி வருகிறது கவிஞர்களின் கற்பனைகேற்ப ஆனால் அதில் கூறும் கருத்து மாறவில்லை அது தான் உண்மை
Deleteமிக்க நன்றிகள் அகல்