நீயும் காதலித்துப்பார் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
உண்மைதான்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅது சரி..!
ReplyDeleteஏன் அண்ணா இந்த விரத்தி ?
Deleteநன்றிகள் அண்ணா
மன்னிக்கவும் உங்களின் சில கவிதைகளை மட்டும் தான் படித்தேன். நன்றாக இருந்தது. எல்லாவற்றிற்கும் பின்னூட்டம் இட முடியவில்லை.
ReplyDeleteஇருப்பினும் “ அதிகம் அழைத்தால் ஆபத்து என்று அறிவியல் சொல்கிறது மச்சான்” என்னவென்று எனக்குப் புரியவில்லை. எனவே தான் குறிப்பிட்டு இந்த பதிவிற்கு மட்டும் பின்னூட்டம் அளித்தேன்.
தொலைபேசியில் இன்றைய காதலர்கள் மணிக்கணக்க பேசுகிறார்கள் அதன் பின் விளைவு மூழையே பாதிக்கும் என்று பாடத்தில் படித்தேன் அதாவது brain tumor என்ற நோய் கூட தாக்க வாயிப்புகள் இருக்கிறது.
Delete"அதனால் தான்
அதிகம் அழைத்தால்
ஆபத்து என்று
அறிவியல் சொல்கிறது "
இன்றையக் காதல் பிரிவைவிட
இந்தக் காதல் மொழிப் பேசும்
பயித்தம் சிறந்தது என்று கூறவந்தேன் ஐயா
இப்போது புரிந்ததா என்று கூறுங்கள் ஐயா