-
ஏழிசை கீதமும் எழுந்து நிற்கிறது தாய்மைக்கும் முன்...! பூர்வ ஜென்ம பாவமோ கொன்று குவிக்கிறது தங்கம் ! எதோ ஓர் ஆசையில் எழுந்து நிற்கி...
-
அவனாகி நின்றேன் என்றும் அவனாகி நின்றேன் ஆடைகொடுத்த தாயை மறந்து ஆசை கொடுத்த அவனாகி நின்றேன் என்றும் அவனாகி நின...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
புரியவில்லை! விளக்க முடியுமா?
ReplyDeleteபல்லி சுமை - பல்லி தன் சுமையை இறக்கிவைத்தால் அதன் முட்டைக்கு இறந்தக் காலம்
Deleteபள்ளி சுமை - கல்வியை சுமை என்று எண்ணி இறக்கி வைக்காமல் சுகமென்று சுமந்தால்
வெற்றி நிச்சியம் இப்படியும் எடுத்துகொள்ளலாம் .
பல்லி சுமை - சுவற்றில் சுமையாக இருக்கிறோம் என்று நினைத்தால் பல்லியின் வாழ்வு முடிந்துவிடும் அதே போல் இன்றைய பள்ளிச் சிருவருகளும் தனது புத்தக மூட்டையை சுமையாக எண்ணாமல் சுகமாக எண்ணி படிக்கவேண்டும் என்று கருவில் எழுதினேன் அண்ணா
சரியாக உள்ளதா அண்ணா ?
நல்ல கருத்துதான்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா
Delete