-
கனமழை பெருகும் கல்வி கட்டணம் தத்தளிக்கும் தாய்மார்கள் ...! ஆண்பால் பெண்பால் தரம் பிரித்தது ஜாதி ...! நினவு நாட்கள் அசை போடும் ஆ...
-
சிறகறுந்த உயிர்கள் மத்தியில் வேடனின் துப்பாக்கி சத்தம் சிங்கத்தையே குறிபார்த்த தோட்டாக்கள் ...
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
புரியவில்லை! விளக்க முடியுமா?
ReplyDeleteபல்லி சுமை - பல்லி தன் சுமையை இறக்கிவைத்தால் அதன் முட்டைக்கு இறந்தக் காலம்
Deleteபள்ளி சுமை - கல்வியை சுமை என்று எண்ணி இறக்கி வைக்காமல் சுகமென்று சுமந்தால்
வெற்றி நிச்சியம் இப்படியும் எடுத்துகொள்ளலாம் .
பல்லி சுமை - சுவற்றில் சுமையாக இருக்கிறோம் என்று நினைத்தால் பல்லியின் வாழ்வு முடிந்துவிடும் அதே போல் இன்றைய பள்ளிச் சிருவருகளும் தனது புத்தக மூட்டையை சுமையாக எண்ணாமல் சுகமாக எண்ணி படிக்கவேண்டும் என்று கருவில் எழுதினேன் அண்ணா
சரியாக உள்ளதா அண்ணா ?
நல்ல கருத்துதான்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா
Delete