பழமா காயா...!


ஒரு முறை காயம் பட்ட இதயம் 
மறு முறை தாயம் போட்டு பார்த்தது 
பழமா காயா என்று 

பகை பாம்பு பழி வாங்கும் முன் 
இன்னொரு பகடைக்காய் 
பதம் பார்த்தது இதயத்தை 

அகம் பார்க்க ஆசைப்பட்டு அடுத்த 
சோவியை  சுழட்டினேன் 
அதிஷ்டம் அவன் பக்கம் 

விரத்தியில் விழித்தெழுந்தேன் 
எல்லாம் மாயே என்று !






2 comments:

  1. எல்லாம் மாயைதான்! அருமை!

    ReplyDelete
  2. உண்மை... எல்லாம் மாயை தான்...

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145