
எனக்கான இரவுகள்
என்னிடமில்லை என்று
எழுதிவிட்டான் இறைவன்
இருந்தும் ...
மண்ணை முட்டி
மரமாகும் நிழல் போல
நிலமோடு முட்டி மோதி
முன்னேறுகிறேன்
முடிவில்லா ஆரம்பத்தை தேடி ...!

ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மிக்க நன்றிகள் அண்ணா
ReplyDelete