காதல் பிறக்கப்படுகிறது ...!



விரும்பிய போது கேள்வியானாய் 
விலகிய போது விடையானாய் 
அர்த்தம் மட்டும் சொல்லாமலே 
அமைதியாய் பிரிந்த  என் இதயம் 
மறு நொடியில் ஜெனித்தது 
மறந்தால் மரணம் 
நினைத்தால் ஜெனனம் 
நிம்மதியை மட்டும் நல் மதியாய் 
கேட்கிறேன் கடவுளே 
காதல் பிரிக்கப்படுவதில்லை
பிறக்கப்படுகிறது ...!





2 comments:

  1. கவிதை அருமை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் பகீ

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145