சூரியனைப் பெண் பார்க்கவா ...!


வளியாத இரவுமில்லை 
அழியாத உயிருமில்லை 
உலகில்...

நிலவே வழியாக 
செல்லும் பாதைக்கு 
நீ ...

ஒளியாக மட்டும் 
வந்தால் போதுமே 
என்று 

பகல் நடப்பு 
செய்கிறாயோ !
ஏன் ?
சூரியனைப் 
பெண் பார்க்கவா ..!




4 comments:

  1. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் அண்ணா

      Delete
  2. நல்ல சிந்தனை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள்!
      மேலும் தங்கள் முதல் வருகைக்கு என் அன்பு நன்றிகள் பல

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145