என் ஆருயிரே ...!



முகம் தேடித் திரிகிறேன் 
முழுமதியாய் 
பெண்ணே நீயோ ...

அகம் தேடி வருகிறாய் 
அருகில் 
என்ன சொல்வேன் 

நில் என் ஆருயிரே
அனைத்தும்  நீயாவாயாக 
ஆணையிடுகிறேன் ...!

1 comment:

  1. மிக்க நன்றிகள் அண்ணா

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145