ஆயிரம் முகங்கள் நடுவில்
ஓர் அற்புத தீபம் நீ
எண்ணையில்லாமலே
என்னை எறிக்கிறாய்
காதல் எண்ணும் விளக்கில்
அன்பே...
காற்றில் அணையும் முன்
என் கண்ணில் நுழைந்துவிடு
காதல் ஜோதியாய் வாழலாம்
நம் காலம் உள்ளவரை...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...