எடுத்த கை பேசியை
வைக்க மனமில்லை பெண்ணே
நீ கொடுத்த முத்தங்கள்
படுத்தும் பாட்டை நினைக்கையில்
கடுத்துப் போய் கண்ணீர் விடுகிறேன்
உன் கரையும் என் கரையும்
தொடர்கரை சீரியல் போல்
தொடருவதால்...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...