அதிகம் பேசாதே என்ற நீ
அளவுக்கு அதிகமாய் பேசிவிட்டாய்
எஸ்எம்சில் என்
இருபது வருட கதைகளை
ப்ரீயானது காதல்
பேலன்ஸானது மோதல்
கழற்றி எறியும் சிம்மைப் போல்
காதலை மாற்றிவிட்டாய்
காரணம் கலவரம் என்று ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...