வானம் கிழிந்தால்
வார்க்கும் மழையும்
கண்கள் கிழிந்தால்
கரிக்கும் மழையும்
தைக்க நூலில்லாமல்
தாகம் தான் தீர்க்கிறது
அன்பின் அரவணைப்பில்
இவ்வுலகமெல்லாம் ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...