இடைவிடாது துடிப்பதால் ...!


கண்ணீரோடு சில காலம்
கவலைகளோடு பல காலம்
இருந்தும் மகிழ்ச்சி கொள்கிறேன்
இதயமே நீ என்னுள்
இடைவிடாது துடிப்பதால் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145