அவள் முகம் படித்தேன்
பல யுகம் கடந்த நொடியில்
தென்னை கீற்றைப் போல்
தேவதையின் கூந்தலடா
மஞ்சள் வண்ணத்திலே
மானவள் தோள்களடா
செரி இதழ்களிலே சிறு
கருப்பு நிற மச்சம்டா
கிளி மூக்கினால் என்னை
கெதி கலங்க வைத்தவளே
கண் வில் கொண்டு தாக்கியது போல்
தமிழ் சொல் வலி கொண்டு மாற்றினாள்
என்றும் என் உயிர் நீ தான்...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...